ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடுகளில் விமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராஜ் சண்முகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: விமானத் தொழில்நுட்பர்கள் இம்மாத இறுதியில் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி: டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா, பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
மும்பை: இந்தியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வித்தியாசமான வழக்கில் ரூ.85,000 இழப்பீடு வழங்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.